பரோல் தமிழ் திரைப்பட விமர்சனம்

பரோல் கதை சிறுவயதிலேயே தனது அம்மாவை கேவலமாக பேசிய ஒருவரை கொன்றதால் ஜெயிலுக்கு செல்கிறான் கரிகாலன் ( லிங்கா ) அம்மாவை கூட இருந்து பார்த்துக்கொள்கிறான் இரண்டாவது மகன் கோவலன் ( RS. கார்த்திக்) அண்ணன் தம்பி இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடிக்காது இதனால் ஏதாவது ஒரு சண்டை வந்துகொண்டேதான் இருக்கும் , காலங்கள் கழிகின்றன பிறகு கரிகாலன் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் பணத்திற்காக கொலை செய்ய ஆரம்பிக்கிறான் ஆனால் இவனது தனிப்பட்ட விரோதத்திற்காக இரண்டு…

Read More