ஈழத்தமிழ் தான் தூய்மையான தமிழ் – ‘என்னுயிர்க் கீதங்கள் 50’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத்தமிழரான கவிஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகத்திறன் கொண்ட சாந்தரூபி அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர் ஆவார். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் ஆற்றல் கொண்ட இவருடைய வரிகள் மற்றும் இசையில் உருவாகியுள்ளது ‘என்னுயிர்க் கீதங்கள் 50’ என்ற இசை ஆல்பம். 50 பாடல்களை கொண்ட இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இயக்குநர்கள்…

Read More