பேட்டைக்காளி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பேட்டைக்காளியின் கதை மாடு பிடி வீரராக இருக்கும் கலையரசன் வாடியில் வரும் சில காளைகளை அடக்குவார், இதுதான் இவரின் ஆசை சந்தோஷம் எல்லாம். அப்படி இந்த ஊர் மக்கள் வாடியில் சில காளைகளை பிடிக்க கூடாது என ஊர் கட்டுப்பாடு இருந்தும், தனது வீரத்திற்காகவும், வேறு ஒரு காரணத்திற்காகவும் ஒரு காளையை அடக்குகிறார். அது பக்கத்து ஊர் பெரிய மனிதரின் (வேல.ராமமூர்த்தி ) காளை , இதனால் வேலராமமூர்த்தி கோபம் அடைகிறார் , அந்த காளையும் எதிர்பாராத…

Read More