பொன்னியின் செல்வன் பாகம்-2 தமிழ் திரைப்பட விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 கதை பொன்னியின் செல்வன் பாகம் 1 முடித்த இடத்திலிருந்து தொடங்குகிறது பொன்னியின் செல்வன் பாகம் 2… வல்லவராயன் வந்தியத்தேவனும் , அருள்மொழி மொழி வர்மனும் கடலில் மூழ்கி விடுகிறார்கள், இதனை அறிந்த சோழ தேச மக்கள் அனைவரும் துக்கத்திலிருக்கின்றனர், இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இவை அனைத்தையும் அறிந்த ஆதித்த கரிகாலன் நந்தினி மீது கடுங்கோபம் கொண்டு, நந்தினியை கொள்ள துடிக்கிறார். கடலில் மூழ்கிய அருள்மொழி வர்மன் ஊமை ராணி என்பவரால்…

Read More