சலார்: பகுதி 1 தமிழ் திரைப்பட விமர்சனம்

சலார் கதை 1985 ல்- கதையின் நாயகன் தேவா, தன்னுடைய நண்பன் வரதராஜனுக்காக ஒருவரை எதிர்கிறான். மற்றும் சில காரணத்திற்காக தேவா அந்த இடத்தை விட்டு செல்கிறான். 2017 ல் கதையின் நாயகி வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகிறார், அவர் வருகிறார் என தெரிந்ததும் ரமா மன்னார்-ன் கூட்டம் அவரை பிடிக்க துடிக்கிறார்கள். காரணம் நாயகியின் அப்பா 7 வருடங்களுக்கு முன் செய்த ஏதோ விஷயத்திற்கு பழிவாங்க துடிக்கிறார்கள். Read Also: Saba Nayagan Tamil Movie Review…

Read More