சினம் தமிழ் திரைப்பட விமர்சனம்

சினம் கதை அனாதையாக வளர்ந்த கதையின் நாயகன் பாரி ( அருண் விஜய் ) போலிஸ் அதிகாரியாக வேலை செய்கிறார் பிறகு எதார்த்தமாக ஒரு பெண்ணை ( பாலக் லால்வானி ) பார்க்கிறார் பிறகு காதல் மலர்கிறது அடுத்து திருமணம் நடக்கிறது அடுத்து ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் பாரி , ஒருநாள் அவரது மனைவி அவரின் அம்மாவின் வீட்டிற்கு சென்று திரும்பும்போது காணாமல் போகிறார் பிறகு தான் தெரிகிறது…

Read More