சிங்கப்பூர் சலூன் தமிழ் திரைப்பட விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் கதை தென்காசியில் இருக்கும் கதையின் நாயகன் கதிருக்கு, அந்த ஊரில் இருக்கும் சிங்கப்பூர் சலூன் மீது அதிக அன்பு இருக்கிறது, சிறுவயதிலேயே சலூன் தொழிலை கற்றுக்கொள்ள ஆர்வமும் இருக்கிறது, சிங்கப்பூர் சலூனின் உரிமையாளர் சாச்சா, கதிருக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறார். கதிருக்கு, பஷீர் என்ற நெருங்கிய நண்பனும் இருக்கிறான். கதிர் தான் பெரியவனானதும் சலோன் கடையை வைத்து மிகப்பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். தனக்கு பிடிக்காவிட்டாலும், பெற்றோருக்காக இன்ஜினியரிங் படித்து முடித்த கதிர். சென்னையில்…

Read More