வாரியர் தமிழ் திரைப்பட விமர்சனம்
வாரியரின் கதை : கதாநாயகன் சத்யா சென்னையிலிருந்து மதுரைக்கு மருத்துவராக மருத்துவமனையில் சேர வருகிறான் அப்படி அவன் மதுரைக்கு வந்த பிறகு வில்லன் குருவின் ஆட்கள் ஒருவனை அடித்து கொலை செய்ய முயல்கிறார்கள் இதனை கண்ட சத்யா அவனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் அங்கும் வந்து அவனது ஆட்கள் அவனை கொலை செய்து விடுகின்றனர் இந்த சம்பவத்தை சத்யாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதனை போலீசில் புகார் கொடுக்கிறான்,இதனால் ஆத்திரமடைந்த குரு சத்யாவையும் தாக்குகிறான் இதனால் சத்யாவுக்கும்…