துரிதம் தமிழ் திரைப்பட விமர்சனம்

துரிதம் கதை கதையின் நாயகி வானதி மதுரையிலிருந்து வந்து சென்னையில் தங்கி IT யில் வேலைசெய்துகொண்டிருக்கிறார், இவரின் அப்பா மிகவும் கண்டிப்பானவர் வானதி எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை 1 மணிக்கு ஒரு தடவை விசாரித்து கொண்டிருப்பார் , வானதி மீண்டும் மதுரைக்கே போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கதையின் நாயகன் மாரி நாயகியை வேளைக்கு கொண்டு போய் விடும் கார் டிரைவராக இருக்கிறார் , அவருக்கு வானதி மேல் ஒருதலை காதலும் இருக்கிறது, அப்படி…

Read More