வான் மூன்று தமிழ் திரைப்பட விமர்சனம்
வான் மூன்று கதை கதையின் தொடக்கத்தில் தனிப்பட்ட முறையில் காதலில் தோல்வியுற்ற கதையின் நாயகன் சுஜித் மற்றும் கதையின் நாயகி சுவாதி தற்கொலைக்கு முயற்சித்து, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள், அப்படி மருத்துவமனையில் சந்திக்கும் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது, அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதி கதை… கதையின் நாயகன் ஜோஷ்வா மற்றும் கதையின் நாயகை ஜோதி இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் ஜோதியின் தந்தை, ஜோஷ்வா வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு…