வாரிசு தமிழ் திரைப்பட விமர்சனம்

வாரிசு கதை ராஜேந்திரன் ( சரத்குமார் ) ஒரு கம்பெனியை வைத்து நடத்துகிறார், அதனை அவரின் இரண்டு மகன்களும் பார்த்துக்கொள்கின்றனர், தனது மூன்றாவது மகனும் கம்பெனியை பார்த்துக்கொள்ளவேண்டும் என ராஜேந்திரன் நினைக்கிறார் , ஆனால் கதையின் நாயகன் விஜய் அதனை மறுக்கிறார் இதனால் அவரின் அப்பா கோபப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறார், அதன்பிறகு 7 வருடங்கள் கதையின் நாயகன் விஜய் தனக்கான வாழ்க்கையை வாழ்கிறார். பிரகாஷ் ராஜுக்கும், ராஜேந்திரனுக்கும் தொழில் ரீதியான சண்டை ஏற்பட்டு…

Read More