வீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

வீரன் கதை 2007: பொள்ளாச்சி அருகில் வீரனூர் என்கிற சிறுகிராமம் உள்ளது, அந்த ஊரில் வீரன் என்ற காவல் தெய்வம் இருக்கிறது. தெய்வம் மீது நம்பிக்கையே இல்லாத கதையின் நாயகன் குமரனுக்கு மின்னல் தாக்கி உடம்பில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் குமரன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார், அந்த மின்னல் தாக்கியதில் குமரனுக்கு சில சக்திகள் கிடைக்கின்றன, அதனை குமரன் கையாளவும் கற்றுக்கொள்கிறான். Read Also: Thuritham Movie Review ஊருக்கு ஒரு பிரச்சனை வருவதை அறிந்த கதையின் நாயகன்…

Read More