விக்ராந்த் ரோனா தமிழ் திரைப்பட விமர்சனம்
விக்ராந்த் ரோனாவின் கதை சில குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கிறார்கள் அங்கு கதைக்களம் தொடங்குகிறது , ஒரு ஊரில் சிலர் மர்மமாக இறக்கிறார்கள் இதனை கண்டு பிடிக்க ஒரு போலீஸ் வருகிறார் அவரும் மர்மமான முறையில் இறக்கிறார் அவரை கண்டுபிடிக்க அடுத்து வரும் போலீசும் மர்மமான முறையில் இறக்கிறார் இதனை அடுத்து கண்டுபிடிக்க கதையின் நாயகன் விக்ராந்த் ரோனா வருகிறான் இதற்கடுத்து கதை இன்னும் சுவாரசியமாக செல்கிறது, இந்த மர்மமான கொலைகளுக்கு யார்…