விரூபாக்ஷா தமிழ் திரைப்பட விமர்சனம்

விரூபாக்ஷா கதை 1979: ருத்ர வனம் என்கிற கிராமத்தில் வெங்கடாஜலபதி என்பவர் பில்லி சூனியம் வைப்பவராக இருக்கிறார் , அந்த சமயத்தில் ஊரில் சில குழந்தைகள் இறந்துவிடுகின்றனர், அதற்கு வெங்கடாஜலபதி தான் காரணமாக இருக்க முடியும் என்று நினைத்த மக்கள் அவரையும் , அவரின் மனைவியையும் மரத்தில் கட்டி உயிரோடு கொளுத்திவிடுகின்றனர், அப்போது அவரின் மனைவி இந்த ஊரில் உள்ள அனைவரும் இறந்துவிடுவார்கள் என சாபம் கொடுக்கிறார். 12 வருடத்திற்கு பிறகு கதையின் நாயகன் சூர்யா தனது…

Read More