யானை முகத்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்

யானை முகத்தான் கதை கதையின் நாயகன் கணேசன் தீவிர விநாயகர் பக்தனாக இருக்கிறார் , விநாயகர் பெயரான கணேசன் என்ற பெயரை வைத்துக்கொண்டு இவர் பலரை பல வழிகளில் ஏமாற்றுபவராக இருக்கிறார், பல பேரிடம் கடன் வாங்கிவிட்டு, அவர்களுக்கெல்லாம் பொய் மட்டுமே சொல்கிறார், மற்றும் கடன் கொடுத்தவர் விபத்தால் சாக வேண்டும் . மற்றும் அவர்களின் வீட்டில் கேட்ட செயல்கள் நடக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறார். அப்படி ஒரு நாள் கணேசன் விநாயகரிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது இவருக்கு…

Read More