125கோடி ரூபாயில் HOTSTAR -ல் காஞ்சனா ?

தமிழ் சினிமாவில் காஞ்சனா தொடர் அனைத்துமே பெரிய வெற்றியை கண்டது. அதை ராகவா லவ்ரன்ஸ் நடித்து இயக்கி இருந்தார். தற்போது இந்த படத்தை bollwood-ல் அக்ஷய் குமார் ரீமேக் செய்து நடித்து வருகிறார். அதையும் ராகவா லாரன்ஸ்  தான் இயக்குகிறார்.  ஹிந்தியில் இந்த படத்துக்கு லட்சுமி பாம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக லாரன்ஸ் அவர்களுக்கு 50கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என்று ஒரு தகவல் அண்மையில் வெளியானது.  இந்தப்படம் may 22 2020 வெளிவரும்…

Read More

வடிவேலு சிம்புக்கு வில்லன்- புதிய அவதாரம்

மிஸ்கின் சிம்புவை வைத்து முற்றிலும் மாறுபட்டகதையை இயக்க உள்ளார்.  மேலும் அவர் கூறுகையில் சிம்புவுக்கு தனது ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்ததாகவும், விரைவில் இப்படம் துவங்கப்படும் என்றும் கூறப்பட்டது. தற்போதைய தகவலின்படி, இந்த படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும், அதில் சிம்பு ஒரு போலீஸ்காரராகவும், வடிவேலு அதில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார்களாம். இருவருக்கும் இடையிலான தொர்பு பெருங்களிப்புடையதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சிம்புவின் ‘மாநாடு’ படத்திற்குப் பிரகு விரைவில் இந்த தபடம் துவங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

Read More

மலையாளத்திலும் யோகிபாபு !!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த அவரை முதன்முறையாக மலையாள திரையுலகிற்கு அழைத்து சென்றுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன். தற்போது மலையாளத்தில் மஞ்சு வாரியர், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நடிக்க ‘ஜாக் அன்ட் ஜில்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் சிவன். இந்தப்படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் தயாரிக்க உள்ளது. மேலும்  நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்றில் மலையாளத்தில் பிரபல காமெடி நடிகர் சௌபின்…

Read More

ரஞ்சித்துடன் இணையும் யோகிபாபு!!

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் யோகி பாபுவை ஒரு புதிய திட்டத்திற்காக கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தின் இயக்குனர் மற்றும் மீதமுள்ள விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.யோகி பாபுவுக்கு அடுத்ததாக ‘பன்னிக்குட்டி’, ‘மண்டேலா’, ‘டேனி’, ‘ட்ரிப்’ மற்றும் ‘ கடைசி விவசாயி ‘ என ஏகப்பட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், அவர் விரைவில் ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளதாக தெரிகிறது.

Read More

திருமணத்துக்கு பச்சை கொடி!!

பந்தை எவ்வளவு தான் தண்ணீற்குள் அழுத்தினாலும் அது மேலே வரத்தான் செய்யும்.  தற்போது மனம் திறக்கிறார் டாப்சீ பன்னு !!தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தொடர்ந்து படங்களைக் கொடுத்துவரும் டாப்ஸி, இப்போது தனது வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளார். பல முன்னணி நடிகைகளுக்கு இடையில் இவர் தனித்துவமாக காணப்படுகிறார். சமீபகாலமாக, ஒரு வெளிநாட்டினருடன் டாப்ஸி பன்னு காதலில் இருப்பதாக தொடர்ந்து வதந்திகள் வந்துள்ளன, ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் பெரிதாக கிடைக்கவில்லை. இந்நிலையில், பிரபல…

Read More

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்

“தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்”காரோனோ குறித்த பாடல் !! கொரோனா காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே 6500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 500கும் அதிகமான பாதிப்புகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இந்த நோயின் தாக்கத்தைக் கண்டு கலங்கிப்போய் உள்ள நிலையில் இந்திய அரசும் தன்னால் ஆனால் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் நாளை முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டும் என்று அதிகாரப்பூர்வமாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.   இந்நிலையில்…

Read More

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது சமீபத்திய வருடங்களில் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல பழக்கப்பட்டவார்த்தை என்று கூறலாம்.  தற்போது அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் ‘தப்பு தண்டா’ புகழ் சத்யமூர்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. ஹாரர்-காமெடி கலந்து உருவாகிவரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் ‘பிக் பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்த், ‘எருமை சாணி’ புகழ் ஹரிஜா, விஜய் குமார், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ கோபி, சுதாகர், ஷாரா, அகஸ்டின் என…

Read More

பணத்தலாம் விடமுடியாது !!

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியுள்ளது,  இந்தியாவிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடங்கும் ஊரடங்கு உத்தரவால் திரையுலகம் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்து போயுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கிலும் எழுந்துள்ளது. இதில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் புஷ்பா…

Read More

ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகன்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வது வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘100 காதல்’ ஜி.வி.பிரகாஷ்…

Read More