கண்ணை நம்பாதே தமிழ் திரைப்பட விமர்சனம்

கண்ணை நம்பாதே கதை கதையின் நாயகன் உதயநிதியும் கதையின் நாயகி ஆத்மிகாவும் காதலிக்கின்றனர், அப்போது நாயகன் உதய் நாயகியின் வீட்டில் வாடகைக்கு தங்குகிறார். பிறகு இவர்களின் காதல் ஆத்மீகாவின் அப்பாவிற்கு தெரிந்துவிட்டதால் நாயகனை வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறார், பிறகு உதய் ஒரு புரோக்கர் மூலமாக வீடு பார்க்கிறார். நாயகனுக்கு வீடும் கிடைக்கிறது , ஆனால் அங்கு அவருடன் பிரசன்னா சில நாட்கள் தங்கிவிட்டு சென்றுவிடுவார் பிறகு நீங்கள் மட்டும் தாங்கிக்கொள்ளலாம் என்கிறார் புரோக்கர், அதற்கு நாயகனும் ஒத்துக்கொள்கிறார்….

Read More

‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கக்கூடிய கதைகள் வித்தியாசமானதாகவும் பார்வையாளர்களை படத்தில் ஒன்றக்கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான கதைகள் அவர் நடிக்கக்கூடியப் படங்களின் எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கின்றன. அந்த வகையில், மார்ச் 17, 2023 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கக்கூடிய ‘கண்ணை நம்பாதே’ படத்தின் எதிர்ப்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து உதயநிதி பகிர்ந்திருப்பதாவது, ‘’கண்ணை நம்பாதே’ திரைப்படம் உருவான விதம் என்பது ரொம்பவே ஸ்பெஷல் மற்றும் சவாலான…

Read More