ஒரு நொடி தமிழ் திரைப்பட விமர்சனம்

ஒரு நொடி கதை கதையின் ஆரம்பத்தில் சகுந்தலா என்பவரின் கணவர் காலையில் வீட்டை விட்டு சென்றவர், இரவு 10 மணி ஆகியும் வரவில்லை என்ற காரணத்தினால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். ஆனால் அந்த புகாரை காவல் நிலையில் எடுக்கவில்லை. இவர் புகார் கொடுத்தது தியாகு என்கிற மிக பெரிய ரவுடி மேல் அதனால் தான் புகாரை காவல் நிலையத்தில் எடுக்கவில்லை. Read Also: Rathnam Movie Review அப்போது கதையின் நாயகன், சகுந்தலாவிடம் என்ன…

Read More