ரத்னம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரத்னம் கதை வேலூரில் MLA வாக இருக்கும் பண்ணீர் செல்வத்திடம் வேலை செய்துகொண்டிருக்கிறார் கதையின் நாயகன் ரத்னம். பண்ணீர் செல்வம், ரத்தனத்தை அதிகமாக நம்புகிறார் அதற்கான காரணம், ரத்னம் சிறுவயதில் பண்ணீர் செல்வதை சிலரிடமிருந்து காப்பாற்றியிருப்பார். கதையின் நாயகி மல்லிகாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதற்காக நீட் தேர்வு எழுத வேலூருக்கு வருகிறார். அப்போது சில ரவுடி கும்பல் மல்லிகாவை தாக்க வருகிறார்கள். அப்போது ரத்னம் அவரை காப்பாற்றுகிறார், மற்றும் நீட் தேர்வு எழுத…

Read More