“அப்படி எல்லாம் நீ பேசக்கூடாது”, என்று அண்ணாச்சி சொல்லியது யாரை!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டது. மேலும் நேற்று நடந்த எபிசோடில் நாதியா சாங் வெளியேற்றப்பட்டார், தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் என்ன பீலிங்-கு என்ற டாஸ்க் நடந்துள்ளது. இதில் இசைவாணியை சிரிக்கவைக்க போட்டியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.அப்போது வருண் இசைவாணியிடம் ஒரு சட்டை வாங்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருப்பிங்க, என கூறியுள்ளார். இதை கண்டித்து…

Read More

பிரியங்காவிடமே கூறி எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யும் போட்டியாளர்- அவர் கொடுத்த ரியாக்ஷன் “யார் அடுத்த எலிமினேஷன்”.

பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து விட்டது. நிகழ்ச்சிக்கும் நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இன்னும் போட்டிகள் கடுமையாகவில்லை, நிறைய போட்டிகள் வந்தால் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என்பது மக்களின் கருத்து. கடந்த வாரம் எலிமினேஷனில் நாடியா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் போட்டியாளர்கள் செய்து முடித்துள்ளனர்.அதில் காமெடியாக நாமினேஷனுக்கு செல்லும் போது ராஜு, பிரியங்காவிடம் முழு பெயர் கேட்டுவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். அது புரொமோவில்…

Read More

மதுமிதாக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் அண்ணாச்சி! அதை கலாய்க்கும் ராஜு

பிக் பாஸ் சீசன் 5 Day 11 Update பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக விறுவிறுப்ப்பா சென்று கொண்டிருக்கும் நேரத்தில். அண்ணாச்சி மதுமிதாக்கு ஒரு பாட்டு கற்று கொடுக்குறார். அதை கிண்டல் செய்கிறார் ராஜு.

Read More

பிக் பாஸ் வீட்டில் இருந்து தனது வாழ்கை தருணங்களை பகிர்கிறார் ஒரு போட்டியாளர்…

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கபட்டு கடந்த சில  நாட்களாக   விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்று காலை ஒரு போட்டியாளர் தனது வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் காரணம் என்று சொல்லிருக்கிறார் வாங்க பார்ப்போம். ரொம்ப பேர் நான்  பிக் பாஸ் உள்ள வரம்போது பேசிருந்தாங்க யாஷிகாவோட பாய் பிரண்ட் வரா அதை பற்றி நான் கவலை படமாட்டேன் என்று சொன்னார் அந்த போட்டியாளர். என்னோட வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் கரணம் என்று…

Read More

என் மகனை கண்ணில் கூட காட்டவில்லை, கதறி கதறி அழும் போட்டியாளர்- படு சோகமான கதை

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த சில வாரங்களாகவே சோகம் கோலப்பம் சண்டை இப்படி தான் உள்ளது. அதில் கலந்துகொண்ட பலரது வாழ்க்கை பயணம் மிகவும் கடினமானதாக உள்ளது. சிலரது கதை கேட்டு மக்கள் இப்போதும் வருத்தப்படுகிறார்கள். இன்று காலை ஒரு புதிய  திருப்பம்  தாமரை செல்வி  தனது மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் கஷ்டத்தை பற்றி கூற மற்றவர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.

Read More