தென் சென்னை கதை
2019 – ல் கதையின் நாயகன் ஜேசன் மற்றும் அவரின் மாமா இருவரும் இணைந்து சென்னையில் தங்களது குடும்ப Restaurant – ஐ நடத்திவருகின்றனர், அதற்கு மேல் பார் உள்ளது. அந்த பார் Golden Security என்ற நிறுவனத்திடம் லீசுக்கு விட்டிருப்பார்கள். அந்த பாரில் வரும் பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் திட்டமிடுகிறார்கள்.
Read Also: Antha Naal Tamil Movie Review
முதலில் சிறிதளவு பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அந்த சமயத்தில் கொரோனா காரணமாக லாக் டவுன் போடப்படுகிறது, இதனால் ஜேசனுக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது, கடைசியில் ஜேசனின் பிரச்சனை என்னானது என்பதும், அந்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் பிடிபட்டர்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ரங்கா தயாரித்து, நடித்து, இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் கதைக்களம்
➡சுவாரஸ்யமற்ற திரைக்கதை
ரேட்டிங்: ( 2 .5 / 5 )