நான் கடவுள் இல்லை கதை
சமுத்திரக்கனியின் அப்பாவின் தலையை சரவணன் வெட்டிக்கொன்றதால் , சரவணனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க போராடுகிறார், காவல் அதிகாரியான சமுத்திரக்கனி இரண்டு வருடங்கள் கழித்து சரவணனை பிடித்து தண்டனை வாங்கிகொடுத்து சரவணனை ஜெயிலில் தள்ளுகிறார் சமுத்திரக்கனி.
Read Also: Run Baby Run Movie Review
இரண்டு வருடங்கள் கழித்து ஜெயிலில் இருந்து சரவணன் தப்பித்து விடுகிறார், வெளியே வந்ததும் தன்னை ஜெயிலில் அடைக்க காரணமானவர்களை கொள்ளுகிறார், இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர், இப்படி அட்டூழியம் செய்யும் சரவணனை சமுத்திரக்கனி எப்படி எதிர்கொள்கிறார், என்பதே படத்தின் மீதி கதை
இந்த கதையை இயக்குனர் SA சந்திரசேகர் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
சமுத்திரக்கனியின் நடிப்பு
படத்தில் கடுப்பானவை
கதைக்களம்
பின்னணி இசை
Rating: ( 2.5/5 )
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.