நேசிப்பாயா தமிழ் திரைப்பட விமர்சனம்

நேசிப்பாயா கதை

கதையின் ஆரம்பத்தில் டீவியில், சென்னையை சேர்ந்த தியா என்ற பெண் போர்ச்சுக்கல் நாட்டில் கார்த்திக் என்பவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒளிபரப்பாகிறது. இதனை கண்ட கதையின் நாயகன் அர்ஜுன் போர்ச்சுக்கல் செல்ல முடிவெடுக்கிறார், பிறகு போர்ச்சுக்கல் செல்கிறார்.

Read Also: Madha Gaja Raja Tamil Movie Review

அர்ஜுனும், தியாவும் இரண்டு வருடங்களுக்கு முன் காதலர்கள் ஆதலால், அர்ஜுன் தியாவுக்கு என்ன ஆயிற்று என்பதை அறியவும், அவரை காப்பாற்றவும் முயற்சி செய்கிறார். இவர்கள் எதனால் பிரிந்தார்கள், கடைசியில் அர்ஜுன் தியாவை கேஸிலிருந்து காப்பாற்றினாரா? கார்த்திக் கொலையின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் விஷ்ணு வரதன் சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அறிமுக நாயகன் ஆகாஷ் முரளியின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡எதார்த்தமான சண்டை காட்சிகள்
➡ஒளிப்பதிவு
➡பாடல்கள் & பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
➡ஒருசில காதல் காட்சிகள்

ரேட்டிங்: ( 2 . 75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்” – நடிகை அதிதி ஷங்கர்!
அடுத்த கட்டுரைகாதலிக்க நேரமில்லை தமிழ் திரைப்பட விமர்சனம்