ராஜபீமா தமிழ் திரைப்பட விமர்சனம்

ராஜபீமா கதை

கதையின் நாயகன் ராஜா, பொள்ளாச்சியில் பணக்கார வீட்டு பையனாக இருக்கிறான். ராஜா சிறுவயதாக இருக்கும்போது அவனின் அம்மா இறந்துவிடுகிறார். அதனால் எப்போதும் தனிமையிலேயே இருக்கிறான்.

Read Also: Ring Ring Tamil Movie Review

ஊருக்குள் ஒரு குட்டி யானை வருகிறது, அதனை ராஜா வளர்க்க ஆசைபடுகிறான். அதனால் யானைக்கு பீமா என பெயர் வைத்து பீமாவை வளர்க்க ஆரம்பிக்கிறான். தயாளன் என்பவன் யானைத்தந்ததை கடத்துகிறவன். அவனுக்கும் ராஜாவுக்கும் ஒரு பிரச்சனை ஆகிறது. அதனால் தயாளன் பீமாவை கடத்துகிறான், கடைசியில் ராஜா, பீமாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைரிங் ரிங் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ அரசியல் திரில்லர் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது