அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியானது

ஸ்ரீ வாரி பிலிம் பி. ரங்கநாதன் திரைத்துறையில் அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வருகிறார். ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற இவர் இப்போது இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோருடன் முதல் முறையாக இணையும் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்று…

Read More

‘மாவீரன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் முதலில் அருவி மதன் பேசியதாவது, “படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த பத்திரிகை நண்பர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், எஸ்.கே.சார் படக்குழு என அனைவருக்கும் நன்றி”. நடிகர் திலீபன் பேசியதாவது, “படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி. சிவா சார்…

Read More

மாவீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாவீரன் கதை கதையின் நாயகன் சத்யா ஒரு கார்ட்டூன் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கிறார் , இவர் தனது அம்மா , தங்கையுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அப்போது அரசு இவர்களுக்கு Housing Board ஒன்றை கட்டிக்கொடுத்து இவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து , அங்கு இடம் மாற்றுகின்றனர் . Housing Board-ல் பல பிரச்சனைகள் வருகிறது அதனை நாயகனின் அம்மா எதிர்த்து கேட்கிறார். ஆனால் நாயகன் சத்யா அம்மாவை சமாதானப்படுத்துகிறார் , அந்த பிரச்சனையிலிருந்து விலகி நிற்கிறார், காரணம் இவர்…

Read More

விருமன் தமிழ் திரைப்பட விமர்சனம்

விருமனின் கதை மூன்று அண்ணன்களுக்கு தம்பியாக இருக்கும் (கார்த்தி ) விருமன் தாயுடன் வளர்க்கிரான் அண்ணன்கள் மூன்று பேரும் (பிரகாஷ்ராஜ் ) அப்பாவுடன் வளர்கிறார்கள், அப்பா கோபக்காரர் மற்றும் கெட்டவர் அதனால் பிள்ளைகள் மூன்று பேருக்கும் அவர் எதுவும் செய்யமாட்டார் , ஆனால் அம்மா ( சரண்யா ) விருமானுக்கு பாசத்தை காட்டி நல்ல விஷயத்தை சொல்லி வளர்க்கிரார், விருமனின் சிறுவதில் அம்மா இறந்து விடுகிறார், அதற்க்கு காரணம் அப்பா என்பதால் அப்பா மீது கோபத்துடனே வளர்கிறான்…

Read More