ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது  !!

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்…

Read More

ஆகஸ்ட் 16 1947 தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆகஸ்ட் 16 1947 கதை 1947 ஆகஸ்ட் 12: புளியங்குடி என்ற ஊருக்கு அருகில் செங்காடு என்ற சிறிய கிராமம் பெரிய மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த ஊரிலிருந்து வெளியே போகவேண்டுமென்றால் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும் , பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரத்தில் ஒரு திட்டம் தீட்டுகின்றனர், செங்காடு கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வெண்மையான பருத்தி பஞ்சு உற்பத்தி நடக்கின்றது அதில் அதிகளவு வருமானமும் வருகிறது , இந்தியா சுதந்திரம்…

Read More

‘ஆகஸ்ட் 16,1947 படத்தின் இசைவெளியீட்டு விழா!

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  (27.03.2023) அன்று நடைபெற்றது. படத்தொகுப்பாளர் சுதர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த முருகதாஸ் சாருக்கும் தயாரிப்பாளர் பொன்குமார் சாருக்கும் நன்றி. இந்தப் படம் நன்றாக வர உழைத்திருக்கும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருக்கும்…

Read More

ராங்கி தமிழ் திரைப்பட விமர்சனம்

ராங்கி கதை கதையின் நாயகி த்ரிஷா ஒரு கம்பிரமான பத்திரிகையாளராக இருக்கிறார், த்ரிஷாவின் அண்ணன் மகளின் ஆபாச வீடியோ ஒன்றை காட்டி ஒருவர் மிரட்டுகிறார், இதனை அவர் த்ரிஷாவிடம் கூறுகிறார், அதன் பிறகு த்ரிஷா அதைப்பற்றி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கினறன. பிறகு த்ரிஷா அவரது அண்ணன் மகளின் முகநூல் பக்கத்தில் தவறாக பேசும் அனைவரையும் எச்சரிக்கிறார், ஆனால் அதில் ஒரு நபர் மட்டும் த்ரிஷாவிடம் சிக்கவில்லை, மற்றும் அந்த நபர் தீவிரவாதி கூட்டத்தை…

Read More