பபூன் தமிழ் திரைப்பட விமர்சனம்

பபூன் கதை நாடகத்தில் பபூன் வேஷம் போடும் கதையின் நாயகன் வைபவ்-விற்கு வெளிநாடு சென்று சம்பாதித்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொழில் தொடங்க ஆசை படுகிறான், வெளிநாடு செல்வதற்காக பணம் தேவைப்படுவதால் நாயகனும் அவனது நண்பனும் ( ஆந்தக்குடி இளையராஜா ) ஒரு உப்பு மண்டியில் ஓட்டுனராக வேலைக்கு சேர்கிறார்கள் அவர்கள் வேலைசெய்யும் இடத்தில போதைப்பொருள் கடத்துவார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது , அப்படி இவர்கள் லாரியை ஓட்டி செல்லும் போது போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள் பிறகு…

Read More