மிரள் தமிழ் திரைப்பட விமர்சனம்

மிரள் கதை கதையின் நாயகன் பரத் மற்றும் நாயகி வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொல்கினறனர் ஆனால் பரத்தை வணிபோஜனின் அப்பாவுக்கு பிடிக்காது , வாணிபோஜனுக்கு அடிக்கடி அமானுஷியமாக கனவு வருகிறது , இதற்கு பரிகாரமாக குலதெய்வத்திற்கு கிடா வெட்டினால் தான் சரியாகும் என்று முடிவெடுத்து ஊருக்கு சென்று பரிகாரம் செய்கினறனர் அப்போது பரத்துக்கு பல நாட்களாக இழுத்தடித்த ப்ராஜெக்ட் திடீரென்று ஓகே ஆகிவிடுகிறது அதனால் பரத்தும் வாணிபோஜன் மற்றும் அவரின் பையனை அழைத்துக்கொண்டு…

Read More