மிரள் கதை
கதையின் நாயகன் பரத் மற்றும் நாயகி வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொல்கினறனர் ஆனால் பரத்தை வணிபோஜனின் அப்பாவுக்கு பிடிக்காது , வாணிபோஜனுக்கு அடிக்கடி அமானுஷியமாக கனவு வருகிறது , இதற்கு பரிகாரமாக குலதெய்வத்திற்கு கிடா வெட்டினால் தான் சரியாகும் என்று முடிவெடுத்து ஊருக்கு சென்று பரிகாரம் செய்கினறனர் அப்போது பரத்துக்கு பல நாட்களாக இழுத்தடித்த ப்ராஜெக்ட் திடீரென்று ஓகே ஆகிவிடுகிறது அதனால் பரத்தும் வாணிபோஜன் மற்றும் அவரின் பையனை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்னைக்கு செல்கிறார் அப்படி அவர்கள் செல்லும் வழியில் ஒருசில விஷயங்கள் நடக்கின்றன, அவர்களுக்கு நடப்பது என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை
இதனை அறிமுக இயக்குனர் சக்திவேல் சற்று வித்யாமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார்
Read Also: Yashoda Movie Review
படத்தில் சிறப்பானவை
வழக்கமான கதையில் வித்தியாசமான கதைக்களம்
அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
அறிமுக இயக்குனரின் சிறப்பான இயக்கம்
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல் பாதி
https://youtu.be/5xdFo0c00qY