யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் திரைப்பட விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் கதை கதையின் நாயகன் புனிதன் ( விஜய் சேதுபதி ), இலங்கையில் நடந்த போரில் ஒரு பாதரியரால் காப்பாற்றப்பட்டு , சில நாட்கள் அவருடன் இருக்கிறார், இசை மீது அதிக ஆர்வம் கொண்ட புனிதன் லண்டன் சென்று இசையை கற்க விரும்புகிறார் , ஆனால் குடியுரிமை இல்லாத காரணத்தால் இவர் தமிழ் நாட்டிற்கு அகதியாக வருகிறார். அப்படி இவர் அகதியாக வந்த பிறகு பல துன்பங்களை சந்திக்கிறார் , அப்போது இவருக்கு…

Read More