மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய படம்

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட…

Read More

யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் திரைப்பட விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் கதை கதையின் நாயகன் புனிதன் ( விஜய் சேதுபதி ), இலங்கையில் நடந்த போரில் ஒரு பாதரியரால் காப்பாற்றப்பட்டு , சில நாட்கள் அவருடன் இருக்கிறார், இசை மீது அதிக ஆர்வம் கொண்ட புனிதன் லண்டன் சென்று இசையை கற்க விரும்புகிறார் , ஆனால் குடியுரிமை இல்லாத காரணத்தால் இவர் தமிழ் நாட்டிற்கு அகதியாக வருகிறார். அப்படி இவர் அகதியாக வந்த பிறகு பல துன்பங்களை சந்திக்கிறார் , அப்போது இவருக்கு…

Read More