தலைநகரம் 2 கதை
இந்த தலைநகரம் 2 , தலைநகரம் 1 ம் பாகத்தின் தொடர்ச்சி அல்ல அந்த பாகத்தில் இருந்து ரைட் என்கிற கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இயக்கப்பட்டதுதான் இந்த தலைநகரம் 2 திரைப்படம்.
சென்னையை ஆட்சி பண்ணிட்டு இருக்கக்கூடிய 3 ரவுடிகளான நஞ்சுண்டான் , வம்சி , மாறன் இவர்களுக்குள் யார் முதல் இடத்தை பிடிப்பது என போட்டி . நஞ்சுண்டான் வம்சியை பழிவாங்க அவரின் காதலியான சித்தாரா அவர்களை கடத்திகொண்டுபோய் பலாத்காரம் செய்துவிடுகிறார் , இதிலிருந்து தப்பிக்க பழியை பழைய ரவுடியான ரைட் மேல் போட்டுவிடுகிறார்.
Read Also: Asvins Movie Review
ரவுடிசமே வேணாம் என்று மொத்தத்தையும் விட்டுவிட்டு சாதாரண மனிதமாக வாழ்ந்துவரும் ரைட் , இந்த சம்பவத்தால் மீண்டும் ரவுடிசத்திற்கு வந்து ரவுடி ஆனாரா ? இல்லையா அல்லது அணைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் V.Z .துரை அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
அனைவரின் நடிப்பு
ஜிப்ரானின் இசை
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
மேலும் மெழுகேற்றப்படாத 2 ஆம் பாதி கதைக்களம்
சில ரத்த காட்சிகள்
Rating : ( 2.5/5 )