தீர்க்கதரிசி கதை
காவல் துறை கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு மர்மமான நபர் போன் செய்து , ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு கொலை நடப்பதாக சொல்கிறார் ஆனால் காவல் துறை அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர் , சில நிமிடங்களில் அந்த மர்மமான நபர் கூறியது போல் அந்த கொலையும் நடந்துவிடுகின்றது, போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பதட்டமடைகின்றனர்.
அடுத்ததாக அந்த மர்ம நபர் போன் செய்து விபத்து நடக்கப்போகிறது என்கிறார் , அதே போல் நடக்கிறது , இதனை விசாரிக்க காவல் அதிகாரி அஜ்மல் வருகிறார் , அந்த மர்மமான நபர் கூறுவது போல் நடக்க அவர் தீர்க்கதரிசி- ஆ என அனைவரும் அச்சமடைகின்றனர். கடைசியில் அந்த மர்ம நபர் யார் ?, அவர் எதற்காக இதனை செய்கிறார் என காவல் அதிகாரி அஜ்மல் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
Read Also: Kulasami Movie Review
இந்த கதையினை இயக்குனர் L.R.சுந்தரபாண்டி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
விறுவிறுப்பான திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
ஒருசில வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
ஒருசில நம்பமுடியாத காட்சிகள்
Rating : ( 2.75/5 )