பிக் பாஸ் வீட்டை கைப்பற்றிய நிரூப் பெண்கள் பெட்ரூமில் இருந்து சொல்லும் நேரத்திற்குள் வெளியேற வேண்டும் இல்லையெனில் தண்டனையாக பெண்கள் பச்சை மிளகாய் மற்றும் பாவக்காய் சாப்பிட வேண்டும் என்று கூறி சிலரை சாப்பிட வைக்கிறார்.
அக்ஷாராவையும் ஒரு நாள் சாப்பிட வைக்க வேண்டும் என பழிவாங்கும் எண்ணத்தில் கூறியுள்ளார். இதோ அவர் பேசறத நீங்களே பாருங்கள்.