முந்திரிக்காடு தமிழ் திரைப்பட விமர்சனம்
முந்திரிக்காடு கதை கதையின் ஆரம்பத்தில் போலிஸ் அதிகாரி அன்பரசன் தன் மனதிலுள்ள சில விஷயங்களை பற்றி நோட்டில் எழுத ஆரம்பிக்கிறார் அப்படி அவர் முந்திரிக்காடு பற்றி எழுத தொடங்குகிறார். முந்திரிக்காட்டில் சிலர் மேல் ஜாதி கீழ் ஜாதி காதல் விவகாரத்தில் காதலர்களை கொன்று விடுகின்றனர். அதே சமயம் தெய்வம் என்ற பெண் செல்லா என்ற பையனுடன் பேசிக்கொண்டிருப்பதை சிலர் பார்த்து இருவரையும் கண்டிக்கின்றனர், பிறகு தெய்வத்திற்கு செல்லா உதவி செய்ய போய் மீண்டும் அதே பிரச்சனையில் சிக்கி…