‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நவராத்திரி திருவிழாவின் போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள் ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான்…

Read More

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !!

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது. நாம்…

Read More

கண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றக்குறையுடன் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்

தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும். ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில்…

Read More

அக்டோபர் 19ல் ஐமேக்ஸ்-R-ல் லியோ அனுபவத்தை உணருங்கள்

அக்டோபர் 19ஆம் தேதி ‘லியோ’ திரைப்படத்தின் பிரத்யேகமான ஐமேக்ஸ் ரிலீஸ் இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுக்க உள்ள கூடுதல் சந்தைகளிலும் வெளியிடுவதை அறிவிப்பதில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பரவசமடைகிறது. தயாரிப்பாளர் S.S.லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ஒரு இந்திய தமிழ் மொழி ஆக்சன் திரில்லர் படம் தான் ‘லியோ’. இப்படத்தில் தளபதி விஜய், த்ரிஷாவுடன் சஞ்சய் தத், அர்ஜுன் சார்ஜா, கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா…

Read More

“13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படி நடக்கிறது” ; ‘இறுகப்பற்று’ வெற்றி சந்திப்பில் நெகிழ்ந்த விதார்த்

யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ‘இறுகப்பற்று’ படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இந்த படத்தில் நான் பாடல்கள் எழுதுவதற்கு ஜஸ்டின் பிரபாகரன் தான் காரணம். ஏற்கனவே அவருடன் இணைந்து…

Read More

அக்கு தமிழ் திரைப்பட விமர்சனம்

அக்கு கதை படத்தொகுப்பாளராக இருக்கும் கதையின் நாயகன் ப்ரஜின். அங்கு மாடலிங் காக வரும் கதாநாயகி ஸ்வேதா மீது காதல்கொள்கிறார். பிறகு இருவரும் பேசிக்கொள்கின்றனர், காலப்போக்கில் இருவருக்கும் காதல்வருகிறது ஆனால் அதனை இருவரும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நண்பர்களாகவே இருக்கின்றனர். கதாநாயகிக்கு தான் தான் படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று அதற்காக முயற்சியில் இருக்கிறார்.நாயகனின் நண்பர்கள், ஒருநாள் பெரிய இயக்குனரான ருத்ரன் என்பவரிடம் உதவி இயக்குனர்களாக வேலைக்கு சேருகின்றனர். அப்போது நாயகன், தான் காதலிக்கு ஒரு வாய்ப்பு வாங்கி…

Read More

சமரா தமிழ் திரைப்பட விமர்சனம்

சமரா கதை ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு வைரஸ் கண்டுபிடிக்கிறார். அந்த வைரஸ் மக்களை எப்படி பாதித்தது,பிறகு ஏன் அவர் அந்த வைரஸை தடை செய்தார் என்ற விஷயங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் தற்போதைய காலத்தில் உள்ள ஒரு சைன்டிஸ்ட் அந்த வைரஸை கண்டுபிடித்து மீண்டும் ஒரு பயோ வார் நடத்த அதர்க்கான வேலையை செய்துகொண்டிருக்கிறார். Read: Kundan Satti Tamil Movie Review இந்த வைரசால் ஒரு பெண் பாதிக்கபடுகிறார். அவரின் தந்தை ஒரு…

Read More

குண்டான் சட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

குண்டான் சட்டி கதை கும்பகோணத்தில் குப்பன், சுப்பன் என இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் குண்டேஷ்வரன், சட்டேஸ்வரன் என குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்கள் இருவருமே தங்கள் தந்தையை போலவே நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றர். இவர்கள் இருவருமே குறும்புத்தனமானவர்கள், இவர்களின் குறும்புத்தனத்தால் ஊரில் உள்ள பலருக்கும் உதவி செய்கிறார்கள். ஆனால் இவர்களின் தந்தைகளுக்கு பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். அப்படி ஒருநாள் விடுமுறையின்போது குண்டான் சட்டி இருவருமே பிரச்சனை கொடுப்பதால் அவர்களை மூங்கில் கட்டைகளை அடுக்கு அதில்…

Read More

அதர்வா முரளி நடிக்கும் ’டிஎன்ஏ’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது!

’மனம் கொத்தி பறவை’, ’டாடா’, ’கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்ற பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், இப்போது தனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். க்ரைம்-டிராமா ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் முதல் முறையாக அதர்வா முரளியுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது. ‘ஒரு நாள் கூத்து’, ’மான்ஸ்டர்’ மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’ஃபர்ஹானா’…

Read More

கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இப்படத்தில் ‘இசை அசுரன்’ ஜீ….

Read More