பைரி தமிழ் திரைப்பட விமர்சனம்
பைரி கதை நாகர்கோவில் பகுதிகளில் இருக்கும் இளைஞர்ளுக்கு புறா பந்தயம் விடும் பழக்கம் இருக்கிறது. அங்கு வசிக்கும் கதையின் நாயகன் ராஜலிங்கம் அந்த புறா பந்தயத்தை பார்த்து வளர்கிறான், அதனால் இவனுக்கு புறா பந்தயத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால் நாயகனின் அம்மாவிற்கு ராஜலிங்கம் புறா பந்தயம் விடுவது பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அந்த பகுதியில் இருக்கும் அனைவரின் வாழ்க்கையும் புறா பந்தயத்தில் பாழாய் போய் இருக்கும். Read Also: Ninaivellam Neeyada Tamil Movie…