தண்டேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

தண்டேல் கதை

கதையின் நாயகன் ராஜு மற்றும் கதையின் நாயகி சத்யா இருவரும் சிறுவயதிலிருந்தே காதலித்து வருகிறார்கள். ராஜுவின் குடும்ப தொழில் மீன் பிடிப்பது, இதனால் மீன் பிடிக்கும் வேலைக்காக குஜராத்திற்கு செல்கிறான்.

Read Also: Vidaamuyarchi Tamil Movie Review

ராஜு 9 மாதங்கள் மீன் பிடிக்கும் வேலையை செய்வான், மீதமுள்ள 3 மாதம் சொந்த ஊரில் சத்யாவுடன் இருப்பான். ஒருக்கட்டத்தில் ராஜு செய்யும் வேலை ஆபத்து என்று உணர்ந்த சத்யா, ராஜூவை வேலைக்கு போகாமல் தடுக்கிறார். அதையும் மீறி ராஜு வேலைக்கு செல்கிறார். இதனால் மனமுடைந்த சத்யா என்ன முடிவெடுத்தார் என்பதும், வேலைக்கு சென்ற ராஜு உயிரோடு திரும்பினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் சந்து சிறப்பாக இயக்கியுள்ளார்.

தண்டேல் என்பதன் பொருள் தலைவன் ஆகும்.

படத்தில் சிறப்பானவை

➡நாக சைதன்யா & சாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡DSP – பாடல்கள் & பிண்ணனி இசை
➡ஒளிப்பதிவு
➡தமிழ் டப்பிங்

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஅப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்
அடுத்த கட்டுரைரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளார்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்