‘மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாத்தை முன்னிட்டு மூன்றாம் பாகத்திற்கான காணொளியை வெளியிட்டது ‘YRF’!
அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட போலீஸ் கதைக்களத்தைக் கொண்டு வெளியான, படவரிசையில் முதல் பாகமான 'மர்தானி'யின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, அதன் அடுத்த பாகத்தின் வெளியீடானது YRF-ஆல் கிண்டலாக பகிரப்பட்டுள்ளது.
https://youtu.be/OtkzIuNwg68
'மர்தானி' திரைப்படத்தின் முதல் பாகம் 2014-லும், அதன் தொடர்ச்சியாக கதை மெருகூட்டலுடன் இரண்டாவது...
வேதா தமிழ் திரைப்பட விமர்சனம்
வேதா கதை
பாத்மார்க் என்கிற கிராமத்தில் ஜிதேந்திர பிரதாப் சிங் தலைவராக உள்ளார். அந்த ஊரில் ஒதுக்கப்பட்ட மக்கள் மேல்தட்டு மக்களிடம் பேசவோ, பழகவோ கூடாது என்ற விஷயம் உள்ளது. அதையும் மீறி யாராவது காதலித்து திருமணம் செய்தால் அவர்களை கொலை செய்துவிடுவார்கள்.
Read Also:...
ரகு தாத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்
ரகு தாத்தா கதை
1970 இல் வள்ளுவன் பேட்டையில் வசித்துவருகிறார் கதையின் நாயகி கயல்விழி, இவர் இந்தி திணிப்புக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் தனது தாத்தாவுடன் இணைந்து போராடியிருக்கிறார். இந்தியை திணிக்கும் ஒரு சபாவையும் மூடிவிடுகிறார். கயல்விழி மெட்ராஸ் சென்ட்ரல் பேங்க் இல் வேலை...
டிமான்ட்டி காலனி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
டிமான்ட்டி காலனி 2 கதை
2015 ல் வெளியான டிமான்ட்டி காலனி படத்தை எங்கு முடித்தார்களோ, அங்கிருந்தே இந்த டிமான்ட்டி காலனி 2 படத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
கதையின் ஆரம்பத்தில் சாம் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறார், அவருடன் அவரின் நண்பர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர், சாம்...
தங்கலான் தமிழ் திரைப்பட விமர்சனம்
தங்கலான் கதை
1850 பெங்களூரில், வேப்பூர் கிரமம் ஒன்று உள்ளது அந்த கிராமத்தில் கதையின் நாயகன் தங்கலான் முனி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார். அந்த ஊரில் உள்ள மிராசு, அங்கு உள்ள மக்களின் இடத்தை பிடிங்கி அவருக்கு அடிமையாக வைத்திருக்கிறார். அதே மாதிரி,...
அந்தகன் தமிழ் திரைப்பட விமர்சனம்
அந்தகன் கதை
கதையின் நாயகன் கிருஷ்ணாவிற்கு பெரிய பியானோயிஸ்ட் ஆக வேண்டும் என்று ஆசை. கண் தெரிந்து பியானோயிஸ்ட் ஆவதை விட கண் தெரியாமல் பியானோயிஸ்ட் ஆக ஆனால் அதற்கான மதிப்பு அதிகம் என்பதனால் கண் தெரியாதது போல் நடிக்கிறான். ஒருநாள் கதையின் நாயகி...
மின்மினி தமிழ் திரைப்பட விமர்சனம்
மின்மினி கதை
ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பாரி என்ற மாணவன் படித்துக்கொண்டிருக்கிறான். பாரி கால்பந்து விளையாட்டு வீரன், இவன் பல இடங்களில் விளையாடி பள்ளிக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கிறான். இதனால் பள்ளியில் உள்ள அனைவருக்குமே பாரியை பிடிக்கும்.
Read Also: Park Tamil Movie...
பார்க் தமிழ் திரைப்பட விமர்சனம்
பார்க் கதை
திருவண்ணாமலையில் ஜாலி பார்க் ஒன்று உள்ளது. ஒரு காதல் ஜோடி மர்மமான முறையில் அந்த பார்க்கில் இறந்து கிடக்கிறார்கள், இதனால் அந்த பார்க்கை மூடிவிடுகிறார்கள். கதையின் நாயகன் மித்ரன், யாழினியை காதலிக்கிறார். பிறகு காதல் திருமணம் வரை செல்கிறது.
Read Also: Veerayi...
வீராயி மக்கள் தமிழ் திரைப்பட விமர்சனம்
வீராயி மக்கள் கதை
வீராயி என்ற அம்மாவுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் மருது தான் மூத்த மகன் இவர் தன் தம்பிகள் மற்றும் தங்கையை அப்பா போல் பார்த்துக்கொள்கிறார். அவர்கள் மேல் பாசமாகவும் இருக்கிறார். அனைவரும் வளர்ந்த பிறகு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு...
நண்பன் ஒருவன் வந்த பிறகு தமிழ் திரைப்பட விமர்சனம்
நண்பன் ஒருவன் வந்த பிறகு கதை
கதையின் நாயகன் ஆனந்த், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துகொண்டிருக்கிறார். அவரின் அருகில் வெங்கட் பிரபு அமர்ந்திருக்கிறார். ஆனந்த், வெங்கட் பிரபுவிடம் தன் வாழ்க்கையைப்பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். ஆனந்த், அவரின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து நண்பன்...









































