சைத்ரா கதை
கதையின் நாயகி சைத்ராவிற்கு, கனவில் அவரின் இறந்துபோன நண்பர்கள் அடிக்கடி வருகின்றனர். இதனால் சைத்ரா மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சில சமயம் தற்கொலைக்கும் முயற்சிக்கிறார். அப்போது கதையின் நாயகன் கதிரின் நண்பன் சிவா, தன்னுடைய காதலி திவ்யாவிற்கு பரிசு வாங்க கதிரை அழைக்கிறார்.
தனது மனைவிக்கு இருக்கும் இந்த அமனுஷிய பிரச்னைக்கு தீர்வு வேண்டி நண்பன் சிவாவை ஆனைமலை சித்தரை அழைத்துவர அனுப்பிவைக்கிறார் கதிர். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஜெனித் குமார் இயக்கியுள்ளார்.
➡முக்கிய நான்கு கதாபாத்திரங்களின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡குழப்பமான கதைக்களம்
➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
➡எதார்த்தமில்லாத வசனங்கள்
Rating: ( 2.5 )