போர் தொழில் கதை
2010: திருச்சியில் கொடூரமான முறையில் , மிகவும் வித்யாசமாக ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். இந்த கேஸை பற்றி விசாரிக்க Crime Department கு மாற்றபடுகிறது. அதே சமயம் அசோக் செல்வன் காவல் அதிகாரியாக பணிக்கு வருகிறார்.
Read Also: Bell Movie Review
SP. லோகநாத் தான் அசோக் செல்வனுக்கு Training கொடுக்கவேண்டிய சூழலும் வருகிறது. இவர்கள் இரண்டு பெரும் சேர்ந்து அந்த கொலையாளியை கண்டுபிடித்தார்களா ? இல்லையா? என்பதும் இந்த கொலையை செய்தது யார் ? எதற்காக செய்கினறனர் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் எழுத்து , இயக்கம்
சிறந்த வசனங்கள்
பின்னணி இசை
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
பெரிதாக ஒன்றும் இல்லை
Rating : ( 3.75/5 )