பரம்பொருள் தமிழ் திரைப்பட விமர்சனம்
பரம்பொருள் கதை நாகை மாவட்டதில் உள்ள சிலை கடத்தும் நபரிடம் வேலைசெய்கிரார் கதையின் நாயகன் அமிதாஷ். ஒரு சிலை விஷயத்தில் இவர் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுகிறார். இதனால் வேலையிழந்த அமிதாஷ் தன் சூழ்நிலை காரணமாக வீடு வீடாக சென்று திருட ஆரம்பிக்கிறார். அப்படி திருடும்போது போலீஸ் அதிகாரியான சரத்குமார் வீட்டில் திருடி மாட்டிக்கொள்கிறார் அமிதாஷ்.நீதி, நியாயம், நேர்மை என அனைத்திற்கும் அப்பாற்பட்டவராக இருக்கும் சரத்குமார், எந்த செயலுக்கும் லஞ்சம் வாங்கிக்கொண்டு தான் செய்வர், அப்படிப்பட்ட இவருக்கு சிலை…