சீதா ராமம் -கதை
பாகிஸ்தான் பெண்ணான ரஷ்மிகாவிடம் அவரது தாத்தா ஒரு கடிதத்தை கொடுத்து சீதாவிடம் கொடுக்க சொல்கிறார் அவரும் சீதாவை தேடி இந்தியா வருகிறார் அப்படி இந்தியாவிற்கு வந்து சீதாவை தேடும்போது ராம் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்கிறார் பிறகு சீதாவையும் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார், கடிதத்தை கொடுக்க இந்தியா வந்த ரஷ்மிகா அந்த கடிதத்தை சீதாவை கண்டுபிடித்து கொடுத்தாரா ? மற்றும் ராமிற்கு என்ன ஆயிற்று என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குனர் ஹனு ராகவபுடி போரூற்றி காதலை வளர்த்திருக்கிறார்
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
இயக்கம்
கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
எதுவும் இல்லை
Rating ( 4.5/5 )