thamizh padam
ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்
யார் நாணயம் திருடினார்கள், யார் நாணயம் தவறி அதை சுட்டார்கள் என்கிற குழப்பம் நீடிக்கும்வரை சலிப்பாகச் சென்று கொண்டிருந்த லக்ஷுரி டாஸ்க், அந்த சதிகள் வெளிப்பட்டு யார் எந்த நாணயத்தை வைத்திருக்கிறாரோ, அது தொடர்பான இடத்தை ஆட்சி செய்யலாம் என்கிற நிலைமையாக மாறிய பிறகு ஆட்டம் சற்று சூடு பிடித்துவிட்டது. இது பிக் பாஸில் மட்டும் நடக்கும் விளையாட்டல்ல. இதுவரையான மனித வரலாற்றில் பெரும்பான்மையாக நிகழ்ந்த கொலைவெறி விளையாட்டுதான் இது. இனியும் நிகழப் போகும் ரத்த வரலாறும்…
பிக்பாஸ் கொடுத்த டாஸ்க், அபிஷேக்கை நாமினேட் செய்த போட்டியாளர்கள்- அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.
பிக்பாஸ் 5வது சீசன் ரசிகர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே சண்டை, சலசலப்பு என வீட்டில் இப்போது தான் ஆரம்பமாகிறது. எப்போதும் பிரச்சனைகள் பெரியதாக என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு கலகலப்பான டாஸ்க் கொடுத்துள்ளார். இதில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் 3 பேரும் அதிகம் நாமினேட் ஆகிறார்கள்.அவர்களை எதற்காக நாமினேட் செய்கிறார்கள், அவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்கப்பட்டது என்பதை நீங்களே பாருங்கள்,
மதுமிதாக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் அண்ணாச்சி! அதை கலாய்க்கும் ராஜு
பிக் பாஸ் சீசன் 5 Day 11 Update பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக விறுவிறுப்ப்பா சென்று கொண்டிருக்கும் நேரத்தில். அண்ணாச்சி மதுமிதாக்கு ஒரு பாட்டு கற்று கொடுக்குறார். அதை கிண்டல் செய்கிறார் ராஜு.
பிக் பாஸ் வீட்டில் இருந்து தனது வாழ்கை தருணங்களை பகிர்கிறார் ஒரு போட்டியாளர்…
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கபட்டு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்று காலை ஒரு போட்டியாளர் தனது வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் காரணம் என்று சொல்லிருக்கிறார் வாங்க பார்ப்போம். ரொம்ப பேர் நான் பிக் பாஸ் உள்ள வரம்போது பேசிருந்தாங்க யாஷிகாவோட பாய் பிரண்ட் வரா அதை பற்றி நான் கவலை படமாட்டேன் என்று சொன்னார் அந்த போட்டியாளர். என்னோட வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் கரணம் என்று…
என் மகனை கண்ணில் கூட காட்டவில்லை, கதறி கதறி அழும் போட்டியாளர்- படு சோகமான கதை
பிக்பாஸ் 5வது சீசன் கடந்த சில வாரங்களாகவே சோகம் கோலப்பம் சண்டை இப்படி தான் உள்ளது. அதில் கலந்துகொண்ட பலரது வாழ்க்கை பயணம் மிகவும் கடினமானதாக உள்ளது. சிலரது கதை கேட்டு மக்கள் இப்போதும் வருத்தப்படுகிறார்கள். இன்று காலை ஒரு புதிய திருப்பம் தாமரை செல்வி தனது மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் கஷ்டத்தை பற்றி கூற மற்றவர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.
விஜய் சேதுபதி கேள்விகளுக்கு மோகன் ஜி பதில்கள் !!
உழைப்பையும் தன் மீது உள்ள நம்பிக்கையும் மூலதனமாக்கி வாழ்விலும், கலை துறையிலும் முத்திரை படைத்தவர் தான் விஜய் சேதுபதி. தனது இயல்பான பேச்சு மற்றும் நடிப்பால் அனைவரையும் கவரும் திறன் கொண்டவர். அதே சமயம் பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் ஈடுபாடு காட்டாதவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் விஜய் சேதுபதி தனது ட்வீட் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு…
பணத்தலாம் விடமுடியாது !!
கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியுள்ளது, இந்தியாவிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடங்கும் ஊரடங்கு உத்தரவால் திரையுலகம் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்து போயுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கிலும் எழுந்துள்ளது. இதில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் புஷ்பா…
Kannum Kannum Kollaiyadithaal Movie Review
Kannum Kannum Kollaiyadithaal is a romantic thriller film written and directed by Desingh Periyasamy. The film stars Dulquer Salmaan and Ritu Varma in the lead roles, while the cinematography is handled by K. M. Bhaskaran. The movie makes sure to take the audience on a roller-coaster ride. The movie has all the unexpected twists and turns…