சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்று சாதனை படைத்துள்ளார்.

தி வேர்ல்டு பெஸ்ட் நிகழ்ச்சியில், சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளில் இருந்தும் தனி நபர்கள் மற்றும் குழுவினர் கலந்துகொண்டனர். இதில் சென்னையில் இருந்து பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்துகொண்டு தன் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடுவர்களாக வீற்றிருந்த இதன் இறுதி நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில்…

Read More

S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஆலியா பட் நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் “ஆர்.ஆர்.ஆர்” 300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 1920 களின் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகின்றது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள்…

Read More

“கார்த்தி 19” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்.

‘கார்த்தி 19’ என்ற பெயர் சொல்லப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. வித்தியாசமான கதை அம்சமான ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி. அடுத்ததா புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாவும் இதுக்காக சென்னையில் சில இடங்களில் மட்டும் பெரிய செட் போடப்படுகிறது. பிரமாண்ட பொருள் செலவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில்,…

Read More

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை – 12.3.2019 பத்திரிகைச்செய்தி   கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது.      இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து ,அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும்…

Read More

சிவகார்த்திகேயனின் ‘SK15’ “ஹீரோ” ‘HERO’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் ‘SK15’ திரைப்படம் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இதனிடையே, ‘இரும்புத்திரை’…

Read More

“கென்னடி கிளப்” இறுதிகட்ட காட்சிக்காக 2கோடி செலவு

சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து  நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா,…

Read More

ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 ஏப்ரல் 19 முதல்

ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 ஏப்ரல் 19 முதல்.! சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4 காஞ்சனா 3 படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19ம் தேதி  உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளனர்…தேர்தல் முடிந்த மறு நாள் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத் தக்கது.

Read More

‘பரியேறும் பெருமாள்’ புகழ் கருப்பி நாய் நடிக்கும் ‘ஆத்தா’

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலமா புகழ் பெற்ற கருப்பி நாய் நடிக்க இருக்க படம்தான் ‘ஆத்தா’. ஒரு தாய் தனது மகனுக்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்து விதவையாக வாழும் வாழ்க்கைதான் ‘ஆத்தா ‘படத்தின் கதை. முக்கியமா ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர சாதி மதத்தோடு பார்க்க கூடாது . சாதி ஒரு மனநோய் என்பதை உணர்த்தி ஆணவப் படுகொலைகளை ஒழிக்கும் கதைக்கு அழகாக திரைக்கதை எழுதியுள்ளார் இயக்குநர் ஜீன்ஸ்காந்த் . இசைமைப்பாளாளர் தேவாவின்…

Read More