தாங்குமா தமிழகம் ?
காரோனோ கிருமி பாதிப்பால் மக்கள் அனைவரும் 50நாளைக்கு மேல் வீட்டில் முடங்கியுள்ளனர். தற்போது தமிழகம் மூன்றாம் கட்ட ஊரடங்கை சந்தித்து வருகின்ற இந்தநிலையில் அரசு மதுபான கடைகளை துறந்துவிட்டு குடிமகன்களை குஷிப்படுத்துவது நியாயமா என மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார் ?? இது குறித்து மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் “மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி…