பிள்ளையார் சுழி போட்ட மாஸ்டர் !!
கொரோனா தாக்கம் உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. பல தொழில்களும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. அன்று தொடங்கி வெளிநாடு மற்றும் உள்நாட்டில் நடைபெற்று வந்த வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் அந்த படங்கள் சார்ந்த Post Production எனப்படும் தயாரிப்புக்கு பிந்தைய வேலைகள் அனைத்துக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனால் பிற தொழில்களை போல சினிமா துறையும் பெரிய அளவில்…