பிரேமலு தமிழ் திரைப்பட விமர்சனம்

பிரேமலு கதை கதையின் ஆரம்பத்தில், கதையின் நாயகன் சச்சின் தன் நான்கு வருட ஒருதலை காதலை, காதலியிடம் சொல்கிறான். ஆனால் அவருக்கு ஏற்கனவே காதலன் இருப்பதை சொல்லிவிட்டு செல்கிறார். காதல் தோல்வியில் வீட்டுக்கு வருகிறார், சச்சினின் அப்பா அம்மா இருவரும் பேசியே பல வருடங்கள் ஆகிறது, குடும்ப பிரச்னை இப்படி இருக்க , சச்சினுக்கு UK செல்ல ஆசை இருக்கிறது, ஆனால் இந்த குடும்ப சண்டையால் எங்கேயாவது சென்றால் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். Read Also:…

Read More

காமி தமிழ் திரைப்பட விமர்சனம்

காமி கதை கதையின் நாயகன் ஷங்கர் அகோரியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு வியாதி இருக்கிறது, யாராவது இவரை தொட்டால் சுயநினைவை இழந்துவிடுவார். அதே சமயம் இவருக்கு ஒருசில கனவுகள் வருகிறது. ஒரு பையன் ஆய்வகத்தில்( Lab) பரிசோதிக்கும்போது மிகவும் கஷ்டப்படுகிறான். மற்றொரு கனவில் ஒரு தேவதாசியும் அவரது மகளும் கஷ்டப்படுவது போல் கனவு வருகிறது. இந்த பிரச்சனை சரியாக வேண்டுமென்றால், இமாலயாவில் உள்ள துரோணகிரி மலையில், மாலிபத்ரா என்ற காளான் உள்ளது. இந்த காளம் 36 வருடங்களுக்கு…

Read More

’96’ படத்தின் சர்ச்சையை பற்றி இயக்குனர் பிரேம்குமார்

அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு, வணக்கம், நான் ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் – 7’ஆம் தேதி ‘Cheyyaru Balu official’ என்ற Youtube Channel’ல், ‘உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா’ என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில்…

Read More

சிங்கப்பெண்ணே தமிழ் திரைப்பட விமர்சனம்

சிங்கப்பெண்ணே கதை தென்காசியில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் அப்பா அம்மாவை இழந்து, பாட்டியின்உறவில் வாழும் ஒரு அழகான சின்ன பெண் தேன். அவளது தாய் மாமன் குடிகாரன், (சென்ராயன் )தினமும் குடித்துவிட்டு வந்து தேன் எனக்குத்தான், அவளை நான்தான் திருமணம் செய்து கொள்வேன், என்று அடம் பிடிக்கிறார் Read Also: Arimapatti Sakthivel Tamil Movie Review தேன் கிணற்றில் நன்றாக நீச்சல் அடிக்கிறார் ,சைக்கிள் நன்றாக ஓடுகிறார், ஓட்டப்பந்தயத்தில் நன்றாக ஓடுகிறார், இதையெல்லாம் சென்னையில்…

Read More

அரிமாபட்டி சக்திவேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் கதை சென்னையில் உதவி இயக்குனராக இருக்கும் சக்திவேல், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதலை நினைத்துப் பார்க்கிறார். சக்திவேல் கவிதா என்ற பெண்ணை எட்டு வருடமாக காதலிக்கிறார் கவிதா வீட்டில் இந்த காதல் விஷயம் தெரிய வர கவிதாவுக்கு , மாப்பிள்ளை பார்க்கிறார்கள் இதனால் சக்திவேலும் கவிதாவும் ஊரை விட்டு ஓடி , திருமணம் செய்து கொள்கிறார்கள். Read Also: Guardian Tamil Movie Review இந்த விஷயம் கவிதாவின் அண்ணனுக்கு தெரிய வர, அவர்கள்…

Read More

கார்டியன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கார்டியன் கதை கதையின் நாயகி அபர்ணா ஒரு துர்தர்ஷ்டசாலியாக இருக்கிறார். இவர் எது நினைத்தாலும் நடக்காது, கிடைக்காது. ஒருநாள் இவர் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத விதமாக காலில் அடிபடுகிறது. அப்போது அவருக்கு ஒரு கல் கிடைக்கிறது, அந்த கல் பார்க்க மர்மமான கல்லாக தெரிகிறது. Read Also: Nalla Perai Vaanga Vendum Pillaigale Movie Review அந்த கல் கிடைத்த பிறகு இவர் நினைத்தெல்லாம் நடக்கிறது, நினைத்ததெல்லாம் கிடைக்கிறது. ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் எல்லாம்…

Read More

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே தமிழ் திரைப்பட விமர்சனம்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே கதை கதையின் நாயகன் ரவி எந்த வேலைக்கும் போகாமல் நபர்களுடன் சுற்றிக்கொண்டு, பெண்களுடன் தியேட்டர் செல்வது, வெளியில் சுற்றுவது என ஜாலியாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பேசி ஒரு அரசி என்ற பெண்ணின் நம்பரை வாங்குகிறார். மற்றும் அரசியின் பிறந்தநாளுக்கு பரிசுகொடுப்பதர்க்காக நண்பனை அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து மாயவரம் செல்கிறார். Read Also: J.Baby Movie Review மாயவரம் சென்றதும் அரசிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். மற்றும் அரசியின் வீட்டிற்கு சென்று…

Read More

J.பேபி தமிழ் திரைப்பட விமர்சனம்

J.பேபி கதை கதையின் ஆரம்பத்தில் செந்தில் (மாறன்), சங்கர் (அட்டகத்தி தினேஷ்) இருவருக்கும் காவல்நிலையத்திலிருந்து போன் வருகிறது. பிறகு இருவரும் காவல்நிலையம் செல்கின்றனர். அங்கு சென்ற பிறகுதான் இவர்களின் அம்மா J.பேபி, சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயில் ஏறி சென்றிருப்பது தெரியவருகிறது. காவல் அதிகாரி இவர்கள் இருவரையும் கண்டித்து, பிறகு கொல்கத்தாவிற்கு சென்று அம்மாவை கண்டுபிடித்து அழைத்துவர சொல்கிறார். அண்ணன் தம்பி இருவரும் குடும்ப பிரச்சனையால் 3 வருடம் பேசாமல் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து J….

Read More

போர் தமிழ் திரைப்பட விமர்சனம்

போர் கதை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிரபு மருத்துவ சம்மந்தமான படிப்பை படிக்கிறார். பல்கலைக்கழகத்தில் பிரபு சூப்பர் சீனியர் என்பதால், பல்கலைக்கழகத்தை ஆள்கிறார், இவர் நண்பர்கள், காதலி என மிக சந்தோஷமாக இருக்கிறார். Read Also: Athomugam Tamil Movie Review பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவனாக சேரும் யுவராஜ். சீனியர்களுடன் சண்டையிடுகிறார், அப்போது நண்பர்களுக்காக பிரபு வருகிறார். பிரபு, யுவராஜ் இருவருக்கும் சிறுவயது முன்பகை இருக்கிறது. அதன் காரணமாக யுவராஜ், பிரபுவிடம் உன் நண்பர்கள், காதலி…

Read More

ஜோஷ்வா இமைபோல் காக்க தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜோஷ்வா இமைபோல் காக்க கதை கதையின் நாயகன் ஜோஷ்வா ஒரு காண்ட்ராக்ட் கில்லர். இவருக்கு ஒருவரை கொலை செய்யும் பொறுப்பை கொடுத்தால் அந்த நபர் உலகத்தில் எங்கிருந்தாலும் தேடி போய் அவரை கொள்ளக்கூடியவர். இவர் கதையின் நாயகி குந்தவையை பார்க்கிறார் அவர் மேல் காதல்வயப்படுகிறார். ஒருகட்டத்திற்கு மேல் தான் யார் என்பதை குந்தவையிடம் சொல்கிறார். இதனை கேட்டவுடன் குந்தவை, ஜோஷ்வா வை விட்டு சென்றுவிடுகிறார். Read Also: Satham Indri Mutham Tha Tamil Movie Review…

Read More