இ.எம்.ஐ தமிழ் திரைப்பட விமர்சனம்
EMI கதை
கிருஷ்ணகிரியில் கதையின் நாயகன் சிவா கம்பெனியில் வேலை செய்கிறான். அதே கம்பெனியில் தான் விரும்பிய பெண்ணான கதையின் நாயகி ரோஸியும் வேலைக்கு சேர்கிறார். சிவா தன் காதலை பலமுறை வெளிப்படுத்தியும், ரோஸி அதனை ஏற்க மறுக்கிறார். அதனால் சிவா தன் நண்பர்களிடம்...
L2: எம்புரான் தமிழ் திரைப்பட விமர்சனம்
எம்புரான் கதை
லூசிஃபர் 1 எங்கு முடிந்ததோ அங்கிருந்து இந்த எம்புரான் கதை தொடஙங்குகிறது.
கதையின் ஆரம்பத்தில் 2002-ல் வடமாநிலத்தில், பால்ராஜ் என்கிற நபர் மதக்கலவரத்தை தொடங்குகிறார். அதில் பல முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்கிறார். அதிலிருந்து ஒரு சின்ன பையன் மட்டும் தப்பித்துவிடுகிறான். அடுத்து...
வீர தீர சூரன் பகுதி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
வீர தீர சூரன் பகுதி 2 கதை
கதையின் ஆரம்பத்தில் பெண் ஒருவர் தன் கணவனை காணவில்லையென்று, அப்பா மகனான ரவி மற்றும் கண்ணனிடம் பிரச்சனை செய்கிறார், பிறகு அந்த பெண் காணாமல் போகிறார். இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் ரவி ,...
தி டோர் தமிழ் திரைப்பட விமர்சனம்
டோர் கதை
கதையின் நாயகி மித்ரா ஒரு கட்டிடக்கலை வல்லுனராக இருக்கிறார். மித்ராவுக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை, அனால் மித்ராவின் அப்பா திருமணத்திற்கான வேலைகளை செய்கிறார், இதனால் கோபமடைந்த மித்ரா அப்பா மீது கோபம் கொண்டு சில மாதங்கள் பேசாமல் இருக்கிறார்.
Read Also: Trauma...
ட்ராமா தமிழ் திரைப்பட விமர்சனம்
ட்ராமா கதை
கார் திருடர்களான மணி மற்றும் ரமேஷ் இருவரும், ஒரு காரை திருடிக்கொண்டு செல்லும்போது போலீசாரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது காரை சோதனை செய்யும்போது, காரில் ஒரு சடலத்தை பார்க்கிறார்கள். பிறகு மணி & ரமேஷ் இருவரும் போலீசிடம் இருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்கள்.
Read Also:...
அஸ்திரம் தமிழ் திரைப்பட விமர்சனம்
அஸ்திரம் கதை
கதையின் ஆரம்பத்தில் 8 நூற்றாண்டில் ஜப்பானில் இருந்த ஒரு secret புத்தகத்தை பற்றி சொல்லப்படுகிறது. தற்போது கொடைக்கானலில் கதையின் நாயகன் அகிலன் சில திருடர்களை பிடிக்கும்போது குண்டு அடிபட்டு ஓய்வில் இருக்கிறார், அப்போது இவரின் எல்லைக்குட்பட்ட ஒரு பார்க்கில் ஒரு நபர்...
இயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘
'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கவிருக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி...
வருணன் தமிழ் திரைப்பட விமர்சனம்
வருணன் கதை
ராயபுரத்தில் ஜான் மற்றும் ஆண்டவர் இருவரும் தண்ணீர்கேன் போடும் தொழில் செய்துவருகிறர்கள். இவர்கள் இருவரும் தனித்தனி பகுதியில் தான் தண்ணீர்கேன் போட வேண்டும், ஒருவருடைய இடத்தில் மற்றொருவர் தண்ணீர்கேன் போட கூடாது என்ற ஒப்பந்த அடிப்படையில் தண்ணீர்கேன் போடுகிறார்கள்.
Read Also: Konjam...
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் தமிழ் திரைப்பட விமர்சனம்
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
கதையின் நாயகன் கார்த்தி மற்றும் நாயகி வைஷாலி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே வாழ்க்கையில் பெரிய பணக்காரரை பார்த்து திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள்.
Read Also: Robber Tamil Movie Review
கார்த்தி, வைஷாலியை...
ராபர் தமிழ் திரைப்பட விமர்சனம்
ராபர் கதை
கதையின் ஆரம்பத்தில் சென்ட்ராயன் மத்திய சிறையில் இருக்கிறார். அப்போது அவருடைய அறையில் ஆன்லைனில் பணமோசடி செய்த இரண்டு IT ஊழியர்கள் வருகிறார்கள், அவர்கள் தாங்கள் செய்தது மிகப்பெரிய தவறு என்று புலம்பிக்கொண்டிருக்கும்ப்போது, சென்ட்ராயன் அவர்களிடம் உங்களை விட பெரிய தவறு செய்தவனை...