வரலாறு முக்கியம் தமிழ் திரைப்பட விமர்சனம்

வரலாறு முக்கியம் கதை கதையின் நாயகன் ஜீவா ஒரு youtube சேனல் ஒன்றை வைத்துள்ளார், அப்போது எதார்த்தகமாக அவரது வீட்டருகில் ஒரு பெண்ணை பார்க்கிறார், பார்த்தவுடனே காதல் ஏற்படுகிறது. அப்படியே அந்த பெண்ணை பின்தொடர்கிறார் , அவரை பின் தொடர்ந்து சென்றதும் அவரின் அக்காவை பார்த்துகிறார், இவரை விட இவரின் அக்கா மிக அழகாக இருக்கிறார், அதனால் இனி ஜீவா அக்காவை காதலிக்க தொடங்குகிறார். இவரின் காதலுக்கு VTV கணேஷ் உதவி செய்கிறார். கடைசியில் ஜீவா அக்காவை…

Read More

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கதை கதையின் நாயகன் நாய் சேகர் ( வடிவேலு ) ஊரில் உள்ள பெரிய பணக்காரர்களின் நாயை அவரின் குழுவினருடன் திருடுவார் , இதுதான் இவரின் வேலை. அப்படி ஒருநாள் நாய் சேகர் ஆனந்த் ராஜின் நாயையும் திருடிவிடுகிறார், ஆனந்த் ராஜ் அந்த ஏரியாவின் தாதா இவர் ஜெயிலிருந்து வெளியே வந்ததும் தனது நாய் காணாமல் போனதால் ஆத்திரமடைகிறார். தனது நாயை நாய் சேகரின் கும்பல்தான் திட்டுவிட்டார்கள் என தெரிந்ததும், இரு கும்பலுக்கும்…

Read More

விஜயானந்த் தமிழ் திரைப்பட விமர்சனம்

விஜயானந்த்தின் கதை இது கதையல்ல கர்நாடகாவில் உண்மையாகவே உழைத்து வாழ்வில் முன்னேறிய விஜய் சங்கேஷ்வர் என்பவரின் வாழ்க்கை வரலாறு. 1950: கதையின் நாயகன் விஜய், தனது அப்பாவின் தொழிலான பிரின்டிங் வேலையை மிக சிறப்பாக செய்து வருகிறார், அவரின் அப்பா இந்த தொழிலை விஜய்யிடம் ஒப்படைக்க வரும் போது, விஜய் தனக்கு லாரி தொழில் தொடங்க ஆசை படுவதாக சொல்கிறார். ஆனால் விஜய்யின் அப்பா அதற்கு எதிர்ப்பான கருத்தை தெரிவித்து விடுகிறார், மற்றும் விஜய்க்கு எந்த உதவியும்…

Read More

DSP Tamil Movie Review

DSP கதை கதையின் நாயகன் வாஸ்கோடகாமா வின் ( விஜய் சேதுபதி ) அப்பா ஒரு பூக்கடை வைத்திருக்கிறார் , இவருக்கு எப்படியாவது தனது மகனுக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கிக்கொடுத்தாக வேண்டும் என்று போராடுகிறார், அந்த அரசு வேலைக்காக முட்டை ரவி என்பவரிடம் உதவி கேட்கிறார் , பிறகு அவரிடமிருந்து ஒதுங்கி கொள்கிறார் , வாஸ்கோடகாமா வின் நண்பனின் அப்பாவை முட்டை ரவி கொலை செய்திருப்பார் , ஆனால் அதனை யாரும் எதிர்த்து கேட்க மாட்டார்கள்…

Read More

கட்டா குஸ்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

கட்டா குஸ்தி கதை கேரளாவில் சிறுவயதிலிருந்தே தனது மாமன் விளையாடும் குஸ்தி விளையாட்டை பார்த்து வளர்ந்தவர் தான் கீர்த்தி (ஐஸ்வர்யா லெக்ஷ்மி ) , கீர்த்திக்கு குஸ்தி என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் எந்த பிரச்சனை என்றாலும் இவர் சண்டை போடுவார் , இதனாலேயே இவருக்கு சரியான வரன் கிடைக்காமல் திருமணம் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது. தமிழ் நாட்டில் அப்பா அம்மா இல்லாமல் மாமனின் கண்காணிப்பில் வளர்ந்தவர் தான் கதையின் நாயகன் வீரா, (விஷ்ணு விஷால்) இவருக்கு…

Read More

வதந்தி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

வதந்தி கதை கன்னியாகுமரியில் படப்பிடிப்புக்காக ஒரு குழு செல்கிறது அங்கு ஒரு பெண் இறந்து பிணமாக இருப்பதை பார்க்கிறார்கள், அப்போது இவர்களுடன் வந்த நாயகி காணாமல் போய் இருப்பார் அதனால் , நாயகிதான் இறந்திருப்பார் என நினைத்து , படக்குழு சமூக வலைத்தளங்களில் , இவர் இறந்துவிட்டார் என பதிவிடுகினறனர் , அப்போது நாயகி படக்குழுவிற்கு போன் செய்து , எனது வீட்டில் பிரச்னை என்பதால் நான் எனது காதலனுடன் பெங்களூருக்கு வந்திருக்கிறேன் என்னை பற்றி தவறான…

Read More

பவுடர் தமிழ் திரைப்பட விமர்சனம்

பவுடர் கதை தேர்தல் நெருங்கி வரும் சமயம், மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்.எல்.ஏ ஒருவரை ஒரு கும்பல் கொன்றுவிடுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கமிஷ்னர் வீட்டில் ஒருவர் காணாமல் போகிறார் அவரை கண்டுபிடிக்க வருபர்தான் கதையின் நாயகன் நிகில் முருகன்.அடுத்து சினிமாவில் வேலை செய்துகொண்டிருக்கும் விஜய் ஸ்ரீ, அவர் மகனின் படிப்புக்காக மொபைல் போன் தேவைப்படுகிறது, அதனால் பணத்திற்காக ஒரு கொலை பழியை ஏற்றுக்கொள்கிறார். அடுத்து தனது மகளை காதலித்து கர்பமாக்கி ஏமாற்றியவரிடம், நீதி கேட்க…

Read More

ஏஜெண்ட் கண்ணாயிரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஏஜெண்ட் கண்ணாயிரம் கதையின் நாயகன் சந்தானம் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவரது அம்மா இறந்துவிடுகிறார், இவருக்கு தெரியாமலேயே அவரின் இறுதி சடங்கு செய்துவிடுகினறனர் , பிறகு தான் சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிகிறது . இரயில்வே அருகில் சில அனாதை பிணங்கள் கேட்பாறற்று இருக்கிறது, அந்த பிணங்களின் பின்னனியில் பல மர்மங்கள் இருப்பது தெரியவருகிறது . அது மட்டுமல்லாமல் சந்தானத்தின் அம்மாவுக்கும் இதே போல் தான் நடந்தது என்பது தெரியவருகிறது. அடுத்து பிணங்களின் கை ரேகைகளை வைத்து…

Read More

காரி தமிழ் திரைப்பட விமர்சனம்

காரி கதை ராமநாதபுரம் அருகில், ஒரு கிராமத்தில் உள்ள கோவிலை, இரண்டு ஊர் மக்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள் , இதனால் அந்த கோவில் யாருக்கும் சொந்தமில்லாமல் 30 வருடங்களாக பூட்டியே இருக்கிறது. கோவில் பூசாரி இரண்டு ஊர் மக்களிடமும் , ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து போகச்சொல்கிறார். பிறகு இரண்டு ஊருக்கும் இடையில், ஒரு போட்டி நடத்த முடிவு செய்கிறார்கள். அந்த போட்டி என்னவென்றால், ஜல்லிக்கட்டில் ஒரு ஊர் மக்கள் 18 வகையான காளைகளை களத்தில் விடவேண்டும்,…

Read More

பட்டத்து அரசன் தமிழ் திரைப்பட விமர்சனம்

பட்டத்து அரசன் கதை 40 வருடங்களாக தன்னைப்பற்றி கூட யோசிக்காமல், கபடி விளையாடி ஊருக்கே பெருமை சேர்த்தவர் தான் பொத்தாரி ( ராஜ்கிரண் ). இவருக்கு இரண்டு மனைவிகள், அதில் இரண்டாவது மனைவி வழியில் வந்த பேரன் தான் சின்னதுரை ( அதர்வா ). குடும்பத்தில் நடந்த சில விஷயங்களால் அதர்வா சிறுவயதிலிருந்தே பொத்தாரி குடும்பத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டு இருப்பார், எப்படியாவது தாத்தாவுடன் சேர்ந்து ஆக வேண்டும் என்பதற்க்காக போராடுவார். ஆனால் அதற்கான வாய்ப்பே கிடைக்காது, பொத்தாரியின் மற்றொரு…

Read More